நீறில்லா நெற்றி பாழ்.

நீறில்லா நெற்றி பாழ்..!!!

நம் முன்னோர்கள் உடல் மற்றும் மன நலனுக்காக அறிவியல் பூா்வமாக ஆராய்ந்து பல வழிபாட்டு முறைகளை நமக்காக விட்டுச் சென்றிருக்கிறார்கள். இறைவன் ஒருவனே நாம் வழிபடும் முறைகளில் தான் வேறுபடுகிறோம்.
தலை குளித்தவுடன் நெற்றி நிறையத் திருநீறு பூசினால் தலையில் இறங்கிய நீர் திருநீறால் உறிஞ்சப்பட்டு ஜலதோஸம், தலைவலி இவைகள் வராது. இது நம் முன்னோர்கள் கண்டுபிடித்த உண்மை. இது மட்டுமல்ல திருநீற்றிற்கு வேறு பல மகிமைகளும் உண்டு