ஓஷோவின் அருமையான கருத்துக்கள்

ஓஷோவின் அருமையான கருத்துக்கள்*

எது உன்னிடமிருந்து எடுக்க முடியாதோ அதுதான் உன்னுடையது. நம் பிரக்ஞை, நம் விழிப்புணர்வை, யாராலும் நெருங்க முடியாது. நாம் முழுமையாக இருப்போம்.

இங்கு கற்பனைகள் கனவுகள் காலங்கள் எதிர்பார்ப்புகள்
இல்லை. நீ மட்டுமே இருப்பாய்.